28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
: உயிர்க்குமா சுவடுகள் Selvi Nithianandan
தடயத்தின் பதிவுகள்
தருமா உயிர்களை
தரணியில் சாட்சிகள்
தட்டிவிடும் மனங்கள்
ஆண்டுகள் மறைப்பு
ஆளுக்கொரு கதைப்பு
ஆயிரமாய் புதைப்பு
ஆராய்ச்சி பிரிப்பு
எலும்புகள் எச்சங்கள்
எண்ணற்ற வலிகள்
ஏதிலியாய் உறவுகள்
ஏக்கதின் வேதனைகள்
: பிறந்திட் ட பிறப்புகள்
பிறவியின் பாவிகளா
பிறப்பு இறப்புக்கள்
பிணைப்பான விதியா?
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.