” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

: உயிர்க்குமா சுவடுகள் (725)

: உயிர்க்குமா சுவடுகள் Selvi Nithianandan

தடயத்தின் பதிவுகள்
தருமா உயிர்களை
தரணியில் சாட்சிகள்
தட்டிவிடும் மனங்கள்

ஆண்டுகள் மறைப்பு
ஆளுக்கொரு கதைப்பு
ஆயிரமாய் புதைப்பு
ஆராய்ச்சி பிரிப்பு

எலும்புகள் எச்சங்கள்
எண்ணற்ற வலிகள்
ஏதிலியாய் உறவுகள்
ஏக்கதின் வேதனைகள்

: பிறந்திட் ட பிறப்புகள்
பிறவியின் பாவிகளா
பிறப்பு இறப்புக்கள்
பிணைப்பான விதியா?

Nada Mohan
Author: Nada Mohan