29
May
வலி சுமந்த வைகாசி
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை
எண்ணங்கள் ஆயிரம்..2137
ஏணியென ஏற்றிடும் சில வகை
எளிமையாய் வீழ்த்திடும் பலவகை
எண்ணத்தின் சிதறல்கள் புதுவகை
என்றும் உயர்வினை நாடுதல் உவகை
இறக்கை விரித்து பறக்குமாம்
இனிக்கும் சேதி சொல்லி திரியும்
இறக்கும் வரையில் துயரம் மறக்கும்
இனி என்ன வாழ்வே சிறக்கும்..
குட்டிப்புன்னகை குழவிபோல் விரி
குவலயம் தழைக்க சேவை புரி
இருப்பது குறுகிய காலம் சிரி
குன்றென தலை நிமிர கவி வரி..
சிவதர்சனி இராகவன்
10/4/2025
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.