15
Oct
நேவிஸ் பிலிப் கவி இல(509
படைப்புக்கள் அனைத்தும்
இறைவனின் கொடையாகும்
இன்பம் தரும் இயற்கையோ
மனித வாழ்வின்...
15
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையை…
-
By
- 0 comments
கவிதை: 24
விண்ணவன் - குமுழமுனை
இயற்கை வரமே இதுவும் கொடையை....
*~***~*
பல எதிர் பார்ப்புகளின்
மத்தியிலே பல...
15
Oct
இயற்கைவரமே இதுவும்கொடையே
-
By
- 0 comments
VajeethaMohamed
அ௫ள்பெற்ற ஆனந்தம்
அனைத்து ௨யிர்களுக்கும் ஆதாரம்
திரிவுகொள்ளும் ௨ம்செயல்
திவ்வியம் அள்ளும் அமல்
விந்தையோடு விளையாடும் அரம்
வியப்போடு பார்கவைக்கும்...
-எல்லாளன்-ச.சி.சந்திப்பு216
“தவிப்பு” ச.சி.சந்திப்பு 216
“அவரவர்க்கு ஆயிரமாய் தவிப்பு
ஆதி முதல் எங்கும் தொடர் இருப்பு
**பாலககனாய் இராம பிரான்
பகிடி என்று செய்த வினை
காவியமாய் துயர் தொடராய் ஆகி
காடு சிறை போர் சீதை தீயில்”
** “மந்தரையின் கூன் முதுகில்
பந்தெறிந்து விளையாட
வந்தவினை கைகேயி ஆகி
வரம் இரண்டால் முடியாட்சி மாறி”
**ஆட்சிக்கட்டில் ஜெயலலிதா ஏறி
ஆசைகூடி நண்பியாலே மாறி
வீட்சி கண்டு கூட்டாக சிறையில்
விதைத்த வினை யால் இன்றும் கறையில்.
**தன் தங்கை காந்தாரி
புண் கண்ணன் மனையான
வஞ்சினத்தால் தாய்மாமன் சகுனி
வரவைத்தான் போரை ஊதி மகுடி.
**கன்னி குந்தி பெத் தெறிய
கர்னன் வாழ்வு திசை தவறி
தம்பி கையால் அம்பு பட்டு சாவு
தவறுகளால் அவரவர்கள் தவிப்பு”
-ப.வை.ஜெயபாலன்-

Author: Nada Mohan
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...