எழுகைக்காய் ஒரு ஆண்டு

அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம்
வியாழன் கவிதை நேரம் தலைப்பு
இல 39
தலைப்பு = எழுகைக்காய் ஒரு ஆண்டு

குயில்கள் மயில்கள் பாடவும்
ஆடவும் பிறந்த இவ்
வருடத்தை வரவேற்போம்

போன வருடத்தில் நடந்த
கவலைகளை மறவுங்கள்

போன வருடத்தில் நடந்த
துன்பங்களை மறவுங்கள்

புது ஆண்டு புது
நாள் என எல்லாமே புதிதாக தொடங்குவோம்

புது புத்துணர்ச்சி உற்சாகத்துடன்
வாழ்வோம்

உயிர்கள் மேல் அன்பு
வைப்போம்

கோபம் போட்டி பொறாமை என்பவற்றை
கைவிடுவோம்
எமது கனவு பாதை வழியே
செல்வோம்

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading