எழுகைக்காய் ஒரு ஆண்டு

அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம்
வியாழன் கவிதை நேரம் தலைப்பு
இல 39
தலைப்பு = எழுகைக்காய் ஒரு ஆண்டு

குயில்கள் மயில்கள் பாடவும்
ஆடவும் பிறந்த இவ்
வருடத்தை வரவேற்போம்

போன வருடத்தில் நடந்த
கவலைகளை மறவுங்கள்

போன வருடத்தில் நடந்த
துன்பங்களை மறவுங்கள்

புது ஆண்டு புது
நாள் என எல்லாமே புதிதாக தொடங்குவோம்

புது புத்துணர்ச்சி உற்சாகத்துடன்
வாழ்வோம்

உயிர்கள் மேல் அன்பு
வைப்போம்

கோபம் போட்டி பொறாமை என்பவற்றை
கைவிடுவோம்
எமது கனவு பாதை வழியே
செல்வோம்

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading