பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

எழுகைக்காய் ஒரு ஆண்டு

அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம்
வியாழன் கவிதை நேரம் தலைப்பு
இல 39
தலைப்பு = எழுகைக்காய் ஒரு ஆண்டு

குயில்கள் மயில்கள் பாடவும்
ஆடவும் பிறந்த இவ்
வருடத்தை வரவேற்போம்

போன வருடத்தில் நடந்த
கவலைகளை மறவுங்கள்

போன வருடத்தில் நடந்த
துன்பங்களை மறவுங்கள்

புது ஆண்டு புது
நாள் என எல்லாமே புதிதாக தொடங்குவோம்

புது புத்துணர்ச்சி உற்சாகத்துடன்
வாழ்வோம்

உயிர்கள் மேல் அன்பு
வைப்போம்

கோபம் போட்டி பொறாமை என்பவற்றை
கைவிடுவோம்
எமது கனவு பாதை வழியே
செல்வோம்

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading