05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
கடந்து போகும் காலநதி…
அட்சரமாய் ஆதரவாய் தொடருந்தாய் தொடர்வது
அனுதினமும் கடலலைபோல் ஒய்வற்று நகர்வது
ஓங்கார நாதமாய் உள்ளார்ந்த உணர்விது
ஒற்றை நொடிப்பொழுதிற்கும் ஒற்றுமையாய் மிளிர்வது
எண்ணற்ற செயல்களுக்கும் எண்ணிக்கைக் பதிவிது
ஏற்றத்திற்கும் தோற்றத்திற்கும்
ஏணியாகி நிமிர்வது
வற்றாத பொழுதிற்கும் வரைமுறை வகுப்பது
வருங்கால பட்டறிவை
வகுத்தறியும் வானமாய்
நிகழ்கால நிஜத்தையே
நின்றுரைக்கும் நிதானமாய்
கடந்து போன காலநதி கண்முன்னே காலிக்கும்
கடக்கும் வலிப்பாதையில்
காலமகள் விவாதிக்கும்.
கலங்கரையாய் தண்மதியாய்
காலமெனும் தோழன்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள முனைதலே ஞானம்!
நன்றி மிக்க நன்றி
Author: Nada Mohan
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...