28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
கடந்து போகும் காலநதி…
அட்சரமாய் ஆதரவாய் தொடருந்தாய் தொடர்வது
அனுதினமும் கடலலைபோல் ஒய்வற்று நகர்வது
ஓங்கார நாதமாய் உள்ளார்ந்த உணர்விது
ஒற்றை நொடிப்பொழுதிற்கும் ஒற்றுமையாய் மிளிர்வது
எண்ணற்ற செயல்களுக்கும் எண்ணிக்கைக் பதிவிது
ஏற்றத்திற்கும் தோற்றத்திற்கும்
ஏணியாகி நிமிர்வது
வற்றாத பொழுதிற்கும் வரைமுறை வகுப்பது
வருங்கால பட்டறிவை
வகுத்தறியும் வானமாய்
நிகழ்கால நிஜத்தையே
நின்றுரைக்கும் நிதானமாய்
கடந்து போன காலநதி கண்முன்னே காலிக்கும்
கடக்கும் வலிப்பாதையில்
காலமகள் விவாதிக்கும்.
கலங்கரையாய் தண்மதியாய்
காலமெனும் தோழன்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள முனைதலே ஞானம்!
நன்றி மிக்க நன்றி
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...