ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

கணப்பொழுதில்

அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்

நாம் கண்ணிமைப்பது ஒரு
கணப்பொழுதில்

புது புது எண்ணங்கள்
தோன்றி மறைவது ஒரு
கணப்பொழுதில்

சொற்கள் சில சேர்ந்து
ஒரு கவிதை உருவாவது
கணப்பொழுதில்

பூ இதழ்களை விரிப்பது
ஒரு கணப்பொழுதில்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading