கணப்பொழுதில்

அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்

நாம் கண்ணிமைப்பது ஒரு
கணப்பொழுதில்

புது புது எண்ணங்கள்
தோன்றி மறைவது ஒரு
கணப்பொழுதில்

சொற்கள் சில சேர்ந்து
ஒரு கவிதை உருவாவது
கணப்பொழுதில்

பூ இதழ்களை விரிப்பது
ஒரு கணப்பொழுதில்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading