கமலா ஜெயபாலன்

கவி அழகு
அழகு அழகு கவியழகு
அமிர்தம் சிந்தும் மதியழகு
உள்ளம் நினைக்கும் வடிவமது
உன்னதமான உலகமது

வண்ணம் சிந்தும் வர்த்தைகளால்
வரைந்து வடிக்கும் ஓவியமே
கண்ணில் தோன்றும் கவர்ச்சிதனை
கயல்மீன் என்றே கவசொல்லும்

மண்ணில் தோன்றும் மகிமையுமே
மனதில் தோன்றும் மகிழ்வாக
எண்ணில் கவிதை வரிகளெல்லாம
இயற்கை அழகோ அழகன்றோ
கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading