மாதரின் மறுபக்கம் …

வசந்தா ஜெகதீசன்,.. மாதரின் மறுபக்கம்.. காலத்தின் கலங்கரையே கடினத்தின் முகவரியே வென்றுயர் வாழ்வியலில் வேதனை விம்பங்களில் தன்முனைப்பின் தற்காப்பும் தைரியத்தின்...

Continue reading

மாதரின் மறுக்கம்

இரா.விஜயகௌரி சிந்தனைத் தெளிவுடன் சீர்பெறும் வாழ்வினை உளத்தினில் உரசி நின்றால் போர்க்கொடி தூக்கிய கைகளும் நாவும் கணத்தினில் நொடிந்து...

Continue reading

கமலா ஜெயபாலன்

பணி
————
பணிக்குப் பணி பரவசம் அடைவாய்
மணியாய் வாழ்வில் மகத்துவம் பெறுவாய்
அன்புக்குக் குனி அகிலத்தை ஆழ்வாய்
இன்பம் இதனால் இருப்பிடம் ஆகும்

காரியம் யாவும் கருத்தொரு மித்தே
வீரயம் கொண்டு விரும்பிச் செய்து
பாரினில் மக்கள் பரவசம் அடைய
கூரய அன்புடன் குணமுடன் வாழ்வாய்

பண்பும் பணிவும் பாட்டன் சொத்து
கண்ணில் வைத்துக் காப்போம் நாமும்
மண்ணில் வாழ்தல் மகத்துவம் ஆனால்
புண்படும் செயல்கள் புரியாது வாழ்வாய்

மனிதம் வேண்டும் மானிடர் வாழ்வில்
புனிதனாய் உலகில் புரிதல் கொண்டு
சொல்லும் செயலும் சுத்தம் ஆக்கியே
வெல்லுவாய் அகிலம் விண்ணிலும் உயர்வாய்/

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading