மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

கமலா ஜெயபாலன்

விழிப்பு
காரியம் யாவும் கருத்தாய்ச் செய்ய
கண்மூடி விழித்திரு இதுவே ஆண்மா
உரிய நேரத்தில் உசாரய் இருந்திடு
உனக்குப் புரியும் உளத்தின் வெற்றி

மனமும் மூழையும் மந்திரக் கட்டு
மௌனமாய் சிந்தித்தால் மாற்றம் புரியும்
தினமும் கடமை சிறப்பய்ச் செய்தால்
தனமும் தானுயமும் தன்னீல் வருமே

கண்கள் விழித்தால் காணும் செயல்கள்
காரியம் யாவும் கண்முன் காணும்
மனமும் விழித்தால் மகிழ்வுறும் செயல்கள்
மதியுடன் விழித்திரு மாயை விலகும்
கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading