02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
கெங்கா ஸ்ரான்லி
நினைவு நாள்
நித்தமும் உம்மை நினைக்கார்
தினைவுநாளில்தான் நினைப்பாரோ
சத்தம் இல்லா வேளையிலே
சந்தம் சிந்தும் கவிதையிலே
புத்தம் புதிய பாடலொன்னற
புறநானூறை நினைக்க வைக்க
அறத்துடன் போர் புரிந்து
குடிமக்களை பாதுகாத்த்்
வீர்ர்கள்
மடியாது மானம் மறவர் வாழ்வில்
விடியாத இரவுக்காய்
வெந்தணலானோர்
முடியாத செயல்ல்ல
முனைந்த வீரச்செயல்
பணியாது முழங்காலில நின்று
தமிழர் வாழ்வில்
களம் பல கண்ட
புது யுக வீர்ர்
குளம்்பல வெட்டி
கோட்டை அமைத்த
அரசரை விட சிந்தனை யாளர்கள்
சிந்தனையால் செவ்வன செய்தே
மந்திர மாயமின்றி சுந்தரத்தமழை
சுதியாகப் பேச எமக்கு
சுதந்திரமாக்க புறப்பட்ட வேங்கையரே
இந்த நினைவுநாளில் உம்மை
நினைக்கின்றோம்
எம் மனத்திருத்தி நாம்
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி.
வீர்ர்கள்்
மடியாது மன
Author: Nada Mohan
06
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இது இதயத்தின் ஈர்ப்பு
அது உதயத்தின் உயிர்ப்பு
எதுவாயினும் ஒரு செயல்
செய்ததற்கு நன்றி கூறல்
ஆதாயமின்றிய...
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...