பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 78

உள்ளம் உவகை பொங்கும்

அலைகடல் தரை தடவ
அலை தடவாது நாம் ஒட
துள்ளும் அலை பேர் கொண்டு
பெரிதாக நமை நனைக்க
உள்ளம் உங்கள் பொங்கும்

மனம் பரப்பும் மகிழம்பூ
பூ மஞ்சம் தரை பரப்ப
மகிழ்ந்து வாரி யதைத் தொடுத்து
மங்கையவள் தலையை அலங்கரித்தால்
உள்ளம் உவகை பொங்கும்

பல வகை உணவுகள்
பாங்காக சமைத்து பரப்பி
பலர் சேர்ந்து கூடி சிரித்து உண்டால்
உள்ளம் உவகை பொங்கும்

வெள்ளை சிரிப்பு சிறுவர் சிறுமிகள் சிரித்திட்டால்
வேதனைகள் பரந்தோடி
துள்ளும் அந்த மனத்தோடு
துள்ளிக் குதூகலித்து
உள்ளம் உவகை பொங்கும்

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading