இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

க.குமரன் 6.4.23

வியாழன்
ஆக்கம்-108

தனிமை

பத்து நாட்
சிசுவின்
பரிதாப
தனிமை

ஆதரித்த
இரு கரங்கள்
அரவனைத்து
காப்பகத்தில்
தஞ்சமிட வைத்தது

நேற்றும்
இன்றும்
பொழியும்
மழைக்கு
தளைக்கும்
பயிர்போல்

நீ தளைத்து
ஆல் போல
மாந்தருக்கு
கரம் கொடுப்பாய்

நிதர்சனத்தை
சந்திக்கும்
நித்திலமே !!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading