க.குமரன் 6.4.23

வியாழன்
ஆக்கம்-108

தனிமை

பத்து நாட்
சிசுவின்
பரிதாப
தனிமை

ஆதரித்த
இரு கரங்கள்
அரவனைத்து
காப்பகத்தில்
தஞ்சமிட வைத்தது

நேற்றும்
இன்றும்
பொழியும்
மழைக்கு
தளைக்கும்
பயிர்போல்

நீ தளைத்து
ஆல் போல
மாந்தருக்கு
கரம் கொடுப்பாய்

நிதர்சனத்தை
சந்திக்கும்
நித்திலமே !!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

    Continue reading