இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 248

வசந்தத்தில் ஓர் நாள்

வசந்த நாளிலே
சுற்றுலா சுற்ற
சுதந்திர பறவைகளாக
பஸ் வண்டிலே பயணம்

பாடலும் ஆடலும் கூட
தாள சந்தம் போட
கூக்குரலும் கும்மாளத்தோடு
குதூகல பயணம்

அழகிய மலைகள்
அதனிடையே புகாரும்
மன்னனின் கொட்டையிலே
மறைந்திட்ட நினைவுகள்

உண்டிட்ட சுவைகள்
ஒருமித்த அமர்வுகள
எளிமையில் இனிமை
என்றுமே இதயத்தின்
வசந்தங்கள்

க.குமரன்
யேர்மன

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading