பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 248

வசந்தத்தில் ஓர் நாள்

வசந்த நாளிலே
சுற்றுலா சுற்ற
சுதந்திர பறவைகளாக
பஸ் வண்டிலே பயணம்

பாடலும் ஆடலும் கூட
தாள சந்தம் போட
கூக்குரலும் கும்மாளத்தோடு
குதூகல பயணம்

அழகிய மலைகள்
அதனிடையே புகாரும்
மன்னனின் கொட்டையிலே
மறைந்திட்ட நினைவுகள்

உண்டிட்ட சுவைகள்
ஒருமித்த அமர்வுகள
எளிமையில் இனிமை
என்றுமே இதயத்தின்
வசந்தங்கள்

க.குமரன்
யேர்மன

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading