பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

க. குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 251

காதலர்

காத்திரு கண்மணியே
காத்திரு
காலம் எல்லாம்
எனக்கா காத்திரு

கடமைக்கும்
கடல் அலைக்கும்
ஓய்வில்லை !
கடந்து செல்வோம்
ஒரு முகமாகவே
அது வரை
காத்திரு!

அருந்ததியா
காத்திரு
அகலிகையாக
காத்திரு

இராமராக நான்
இருக்கும் வரை
நீயும் சீதையாக
செறிந்த பட்டணத்தில்
காத்திரு!…

வேளை வரும்
என காத்திரு
விடியும் நமக்கும்
எனக் காத்திரு ,,,,,,!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading