16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
சர்வேஸ்வரி சிவருபன்
காற்றின் வழி மொழியாகி வாழ்வு தந்தாய்..!
காற்றாலையசைகின்றது
காணங்கள் இசைக்கின்றது
காலத்தால் அழியாத சரிதைகளும் துலங்குகின்றது
உடனுக்குடன் உரிமையுடன்
உணர்வலையை மீட்டுகின்றாய்
உன்னதத் தொகுப்புக்களை பரப்பவும் வருகிறதே
காதினிலே கேட்டாலும்
கனிந்திடுமே மனமென்றும்
காசினியெங்குமே விரிந்தும் பரந்தும்
நின்றிசைக்குமே
சோம்பலையும் அகற்றுகின்றாய்
கவலைகளையும் தீர்த்தும் நிற்க்கின்றாயே
சோலைவனத்து வண்டினம்போல் ரீங்காரம் இடுகின்றாய்
தொழில் நுற்பச் சாதனையில் நீயுமோர்
தோழமையே
தேடியுன்னை வைத்திருந்தால்
நாளும்சேய்தி சொல்லிடுவாய்
காற்றின் வழி மொழியாளே வாழ்வினிக்க நின்றாயடி
கவிஞர்
சர்வேஸ்வரி சிவருபன்

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...