29
Jan
இல75
தலைப்பு = நிழலாடுதே நினைவாயிரம்
நிலாவைக் காட்டி சோறூட்டிய காலம்
துள்ளித்...
29
Jan
நினைவாயிரம் நிழலாடுதே!
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
நினைவாயிரம் நிழலாடுதே!
நினைவாயிரம் மனங்களில் நிழலாடுதே!
நிஐமாக அது கண்டு சுழலாடுதே!
கருவிலே வளர்த்த பலம்...
29
Jan
நிழலாடுதே நினைவாயிரம்……
“ நிழலாடுதே நினைவாயிரம் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 29.01.2026
காலத்தின்சுவடுகள் காத்திரமான...
சாளரத்தின் ஒளியினிலே..
சிவருபன் சர்வேஸ்வரி
சாளரத்தின் ஒளியினிலே..
சாளரத்தின் ஒளியினிலே வெளியே நோக்கினேன்
பூஞ்சோலையின் மலர்வினிலே மனதையும் செலுத்தினேன்
பலவண்ணச் சிட்டுக்கள் பூக்கள் மேலிருந்தன
தேனைச் சுவைப்பதற்கு பறந்து பறந்தே சுற்றின
சுதந்திரமான பிறவிகள்
கச்சிதமாய் திரிந்தன
கேள்வியும் இல்லை நினைத்ததும் நடக்குமே
வெளியே பார்த்த பார்வையிலே எண்ணமும்
சுழன்றன மனிதர்களின் சுதந்திரத்தின் தோற்றமதை
எண்ணியும் முடிக்கவும் முடியாத ஏழைகள்
இருந்தும் எடுக்கவும் முடியாத கைவிலங்கு
அடக்கியே வைத்து ஆசைகள் அழிவதெத்தனை
காணும் சுகங்களும் இன்றிக் கருகும்மலர்கள் எத்தனை
அலையலையாய் திரளும் கற்பனையை மெல்லவும் முடிவிட்டேன்.
-சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
27
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
திங்கள்..
ஈராறு கூட்டின் தோப்பு
இணைந்தே நகர்ந்திடும் தொடுப்பு
ஓவ்வொன்றும் தாங்கும்...
25
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-01-2026
தேங்கி நிற்கும் நீரல்ல வாழ்வு
தேடுதல் நிறைந்து ஓடும் நதி
ஞாயிறு...
25
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
மார்கழியில் தொங்கிய திங்கள்
ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன்
சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ
சிறுவரில் தூங்க அம்புலிமாமியே
சிவப்பு...