23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
சாளரத்தின் ஒளியினிலே..
சிவருபன் சர்வேஸ்வரி
சாளரத்தின் ஒளியினிலே..
சாளரத்தின் ஒளியினிலே வெளியே நோக்கினேன்
பூஞ்சோலையின் மலர்வினிலே மனதையும் செலுத்தினேன்
பலவண்ணச் சிட்டுக்கள் பூக்கள் மேலிருந்தன
தேனைச் சுவைப்பதற்கு பறந்து பறந்தே சுற்றின
சுதந்திரமான பிறவிகள்
கச்சிதமாய் திரிந்தன
கேள்வியும் இல்லை நினைத்ததும் நடக்குமே
வெளியே பார்த்த பார்வையிலே எண்ணமும்
சுழன்றன மனிதர்களின் சுதந்திரத்தின் தோற்றமதை
எண்ணியும் முடிக்கவும் முடியாத ஏழைகள்
இருந்தும் எடுக்கவும் முடியாத கைவிலங்கு
அடக்கியே வைத்து ஆசைகள் அழிவதெத்தனை
காணும் சுகங்களும் இன்றிக் கருகும்மலர்கள் எத்தனை
அலையலையாய் திரளும் கற்பனையை மெல்லவும் முடிவிட்டேன்.
-சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...