28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
சாளரத்தின் ஒளியினிலே..
சிவருபன் சர்வேஸ்வரி
சாளரத்தின் ஒளியினிலே..
சாளரத்தின் ஒளியினிலே வெளியே நோக்கினேன்
பூஞ்சோலையின் மலர்வினிலே மனதையும் செலுத்தினேன்
பலவண்ணச் சிட்டுக்கள் பூக்கள் மேலிருந்தன
தேனைச் சுவைப்பதற்கு பறந்து பறந்தே சுற்றின
சுதந்திரமான பிறவிகள்
கச்சிதமாய் திரிந்தன
கேள்வியும் இல்லை நினைத்ததும் நடக்குமே
வெளியே பார்த்த பார்வையிலே எண்ணமும்
சுழன்றன மனிதர்களின் சுதந்திரத்தின் தோற்றமதை
எண்ணியும் முடிக்கவும் முடியாத ஏழைகள்
இருந்தும் எடுக்கவும் முடியாத கைவிலங்கு
அடக்கியே வைத்து ஆசைகள் அழிவதெத்தனை
காணும் சுகங்களும் இன்றிக் கருகும்மலர்கள் எத்தனை
அலையலையாய் திரளும் கற்பனையை மெல்லவும் முடிவிட்டேன்.
-சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...