30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
சாளரத்தின் ஒளியினிலே..
சிவருபன் சர்வேஸ்வரி
சாளரத்தின் ஒளியினிலே..
சாளரத்தின் ஒளியினிலே வெளியே நோக்கினேன்
பூஞ்சோலையின் மலர்வினிலே மனதையும் செலுத்தினேன்
பலவண்ணச் சிட்டுக்கள் பூக்கள் மேலிருந்தன
தேனைச் சுவைப்பதற்கு பறந்து பறந்தே சுற்றின
சுதந்திரமான பிறவிகள்
கச்சிதமாய் திரிந்தன
கேள்வியும் இல்லை நினைத்ததும் நடக்குமே
வெளியே பார்த்த பார்வையிலே எண்ணமும்
சுழன்றன மனிதர்களின் சுதந்திரத்தின் தோற்றமதை
எண்ணியும் முடிக்கவும் முடியாத ஏழைகள்
இருந்தும் எடுக்கவும் முடியாத கைவிலங்கு
அடக்கியே வைத்து ஆசைகள் அழிவதெத்தனை
காணும் சுகங்களும் இன்றிக் கருகும்மலர்கள் எத்தனை
அலையலையாய் திரளும் கற்பனையை மெல்லவும் முடிவிட்டேன்.
-சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...