24
Jun
ராணி சம்பந்தர்
புதிர் போடும் வேதனைத் தாக்கம்
எதிர்காலப் பெரியதோர் ஏக்கமே
வேலை வேலை என உண்ணாது
உறங்காது...
24
Jun
என்ன வெக்க பாகம் 2
வஜிதா முஹம்மட்
வீதியோரம் பார்த்தா விசிறியோட
...
24
Jun
கொழுத்தும் வெம்மை
வியாழன் கவி -2357
“கொழுத்தும் வெம்மை”
ஐரோப்பா எங்கிலும்
அதீத வெப்பத்தின் மிரட்சி
அந்தோ பரிதாபம்
புழுவாய்த் துடிக்கும் மனிதம்
அப்பப்போ...
சாளரத்தின் ஒளியினிலே..
சிவருபன் சர்வேஸ்வரி
சாளரத்தின் ஒளியினிலே..
சாளரத்தின் ஒளியினிலே வெளியே நோக்கினேன்
பூஞ்சோலையின் மலர்வினிலே மனதையும் செலுத்தினேன்
பலவண்ணச் சிட்டுக்கள் பூக்கள் மேலிருந்தன
தேனைச் சுவைப்பதற்கு பறந்து பறந்தே சுற்றின
சுதந்திரமான பிறவிகள்
கச்சிதமாய் திரிந்தன
கேள்வியும் இல்லை நினைத்ததும் நடக்குமே
வெளியே பார்த்த பார்வையிலே எண்ணமும்
சுழன்றன மனிதர்களின் சுதந்திரத்தின் தோற்றமதை
எண்ணியும் முடிக்கவும் முடியாத ஏழைகள்
இருந்தும் எடுக்கவும் முடியாத கைவிலங்கு
அடக்கியே வைத்து ஆசைகள் அழிவதெத்தனை
காணும் சுகங்களும் இன்றிக் கருகும்மலர்கள் எத்தனை
அலையலையாய் திரளும் கற்பனையை மெல்லவும் முடிவிட்டேன்.
-சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...