05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
“சின்ன வயதில் “
சந்த கவி
இலக்கம்_197
“சின்ன வயதில்”
கைக் கட்டில்லை வாய்கட்டில்லை
கால்கட்டில்லை சிட்டுகுருவியாக
சிறகடித்து பறந்தேன்!
அம்மாவிடம் அடம் பிடிப்பது
ஐயாவை கண்டதும் அமைதியாவதும்
அக்காமார்களுடன் தோழியாய் கைகோத்து திரிந்தேன்
அண்ணன்மாரின் அரவணைப்பில் வளர்ந்தேன்!
தம்பிமார்களின் குறும்புகள்
வேப்பமர நிழலில் மணல் வீடு கட்டி விளையாடுவதும் அணிலை பொறி வைத்து பிடித்ததும்
அயல் நண்பிகளுடன் இணைந்து ஐயனார் கோயிலுக்கு
பொங்கலிட்டு படைத்தோமே!
ஒளித்து விளையாட
மாமரத்தில் ஏறி சறுக்கி விழுந்து அம்மாவிடம்
அடிவேண்டிய அழுததும்!
பென்சில் போனா வேண்ட
முட்டை கொடுத்து பண்டமாற்றாக கடையில் பொருட்கள் வாங்கியதும்!
சோட்ட தீன்பண்டங்கள் வேண்டி
பாடசாலையால் வரும்போது
மாணவிகளுடன் பகிர்ந்து
உண்டதும்!
இன்னு நினைவில்
நிழலாய் நித்தம் நீந்தும்!
சிவாஜினி
சிறிதரன்
11.08.25
Author: Nada Mohan
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...