03
Dec
செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே
காலநிலை மாற்றத்தால்
ஏற்பட்டதே சோதனை
கலங்கிய மானிடரின்
கண்ணீரின் வேதனை
காற்றுடன்...
27
Nov
நினைவுகள் கணக்கின்றன 2
-
By
- 0 comments
ஜெயம்
ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் சின்னமாக
தமிழின் விடியல் ஒவ்வொன்றும் அவர் வண்ணமாக...
27
Nov
நினைவுகள் கணக்கின்றன 1
-
By
- 0 comments
ஜெயம்
நெஞ்சில் எரிந்த தியாகத்தால் உருவான போர்
மண் விடுதலை போராளிகளாக மாறினாரன்றோ...
சிவதர்சனி இரா
வியாழன் கவி 1761!
பேரிடர் தந்த வலி!
போரெனப் பொருளாதார நெருக்கடி என ஆண்டு ஒன்றாய் இடைவிடாது தொடரும் ரஷ்யா உக்ரைன் உக்கிரப் போர் தந்த வலி
மனித உயிர்கள் பலி
திண்டாடும் உலகினில்!!
புதிதாய் வந்து பூகம்பம்
ஒன்று பல்லாயிரம்
உயிர்களைக் காவு வாங்கி இன்னும் இன்னும் மண்ணில்
புதையுண்டோர் தேடப்பட இது என்ன விதி!!
பதினோராயிரம் தாண்டிய அற்புத உயிர்கள் அந்தோ பரிதாபம்
பொறுமை இழந்த பூமித்தாயின் கொடூரப் பழி வாங்கலோ இது
வான் தொடும் கட்டிடங்களும் அதிர்ந்தே மண்ணில் சரிய அத்தனையும்
புதையுண்டுபோய்!!
மோப்ப நாய்கள் தம்பணியிலே
இறந்த உடலும் உயிர் ஊசலாடும் உடலுமாய் சிரியா துருக்கி படும் துயரம் மனம் மிக வலிக்க!!
சிவதர்சனி இராகவன்
8/2/2023
Author: Nada Mohan
02
Dec
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கட்டுக்கடாத வெள்ளமாய்
காற்றின் வேகம் அதிகமாய்
தாக்கம் நிறைந்த தவிப்புடன் தளர்ந்தே போனதே...
02
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-12-2025
விதை ஒன்று மண்ணில் வீழ்ந்து
விருட்சமாய் பரந்து செழிக்கிறது
தன் நிழலைத்...
01
Dec
-
By
- 0 comments
தியாகம்
செல்வி நித்தியானந்தன்
தமக்கென வாழாது
பிறருக்காய் உயிரை
மண்ணுக்கு அர்ப்பணித்த
வீரரின் பெருந்தியாகம்
தலைவனின் பேச்சு
தாரக மந்திரம்
தரணியில்...