05
Jun
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கோலோச்சியவர் என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
தாயுமானவர்
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கலைச்சிட்டு என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
Jeya Nadesan
தாய்க்கும் பிள்ளைக்கும்
தலைவனார் தாயுமானவர்
குடும்பத்தில் முதல் தலைவனாவர்
உழைப்பால் மிகவும் உயர்ந்தவர்
தந்தை எனும் உயர் மனிதரே
பிள்ளைகளின்...
சிவதர்சனி இரா
வியாழன் கவி 1761!
பேரிடர் தந்த வலி!
போரெனப் பொருளாதார நெருக்கடி என ஆண்டு ஒன்றாய் இடைவிடாது தொடரும் ரஷ்யா உக்ரைன் உக்கிரப் போர் தந்த வலி
மனித உயிர்கள் பலி
திண்டாடும் உலகினில்!!
புதிதாய் வந்து பூகம்பம்
ஒன்று பல்லாயிரம்
உயிர்களைக் காவு வாங்கி இன்னும் இன்னும் மண்ணில்
புதையுண்டோர் தேடப்பட இது என்ன விதி!!
பதினோராயிரம் தாண்டிய அற்புத உயிர்கள் அந்தோ பரிதாபம்
பொறுமை இழந்த பூமித்தாயின் கொடூரப் பழி வாங்கலோ இது
வான் தொடும் கட்டிடங்களும் அதிர்ந்தே மண்ணில் சரிய அத்தனையும்
புதையுண்டுபோய்!!
மோப்ப நாய்கள் தம்பணியிலே
இறந்த உடலும் உயிர் ஊசலாடும் உடலுமாய் சிரியா துருக்கி படும் துயரம் மனம் மிக வலிக்க!!
சிவதர்சனி இராகவன்
8/2/2023

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...