16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
சிவதர்சனி
வியாழன் கவி 1601!
துளி நீர்!
உயிர்காக்கும் ஒரு துளி நீர்
உலகெங்கும் நிறைவது நீர்
அண்டங்கள் காக்கும் நீர்
அருந்திட மகிமை தண்ணீர்!
உயிர் கருவாகும் துளி நீர்
உணர்வினைப் பகிரும் கண்ணீர்
கன்னத்தில் கோடிடும் நீர்
கனிந்திடும் அன்பைப் பகிரும் நீர்!
வான்மழை தருமொரு துளி நீர்
வண்ண நீலக் கடல் வீழ்ந்திடும்
ஆழி முத்தாய் அவதரிக்கும் அது
ஆண்டவன் முடியை அலங்கரிக்கும்!
பசுமை தழைக்க வேண்டுமே
பாரும் செழிக்க வேண்டுவதே
கார்முகில் தருவரம் வேண்டுதலில்
கரைந்தே வருவது நீர்வரமே!!
உப்புக்கல்லின் உருவாக்கம்
உணவின் அறுசுவை ஒன்றாகும்
தப்பிப் பிழைக்க ஒரு துளியும்
தருமே வானவில் தருணமதில்!
சிவதர்சனி இராகவன்
23/3/2022

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...