02
Apr
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
01
Apr
வியாழன் கவி -2315 பொட்டு
-
By
- 0 comments
பௌர்ணமி நிலவாம் வதனத்திலே
பார்த்துப் பார்த்து இடுவாய் பொட்டு
பெண்ணுக்கு பெருமை நெற்றியில்
சூடும் வண்ணப் பொட்டாம்.....
சிவதர்சனி
வியாழன் கவி 1601!
துளி நீர்!
உயிர்காக்கும் ஒரு துளி நீர்
உலகெங்கும் நிறைவது நீர்
அண்டங்கள் காக்கும் நீர்
அருந்திட மகிமை தண்ணீர்!
உயிர் கருவாகும் துளி நீர்
உணர்வினைப் பகிரும் கண்ணீர்
கன்னத்தில் கோடிடும் நீர்
கனிந்திடும் அன்பைப் பகிரும் நீர்!
வான்மழை தருமொரு துளி நீர்
வண்ண நீலக் கடல் வீழ்ந்திடும்
ஆழி முத்தாய் அவதரிக்கும் அது
ஆண்டவன் முடியை அலங்கரிக்கும்!
பசுமை தழைக்க வேண்டுமே
பாரும் செழிக்க வேண்டுவதே
கார்முகில் தருவரம் வேண்டுதலில்
கரைந்தே வருவது நீர்வரமே!!
உப்புக்கல்லின் உருவாக்கம்
உணவின் அறுசுவை ஒன்றாகும்
தப்பிப் பிழைக்க ஒரு துளியும்
தருமே வானவில் தருணமதில்!
சிவதர்சனி இராகவன்
23/3/2022
Author: Nada Mohan
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...