12
Nov
தமிழில் விடியல் முதல் ஒலி-2095 ஜெயா நடேசன்
புலம்பெயர் வாழ்விலே
தமிழர் வாழும் நகரத்திலே
சரித்திரம் படைத்த...
12
Nov
முதல் ஒலி (737)
-
By
- 0 comments
முதல் ஒலி செல்வி நித்தியானந்தன்
ஆண்டுகள் பலவாய்
ஆனதும் முதலாய்
அவனியில் பெயராய்
அணிவகுத்த ஒன்றாய்
சன்ரையிஸ்...
12
Nov
பெரியாரை துணைக்கொள்
-
By
- 0 comments
பெரியாரை துணைக்கொள்
பெருமை சேர்ப்பது அருமையானது கேளாய்
பெரியாரை துணையாகக் கொண்டு ஏற்ப்பாய்
அணையாக...
சிவருபன் சர்வேஸ்வரி
புலவி வருவது தமிழே..!
தமிழே தமிழின் அருட்ச் சுவையே
தாகம் தீராத மறத்தின் தமிழே
தலையும் வணங்கும் தமிழே மணக்கும்
தனித்துவச் சிறப்பு எய்வதும் தமிழே
பாரம்பரியமான பைந்தமிழ் சுடரே
பணபாடும் பாரதி கண்டதும் தமிழே
பொய்யாமொழியார் சொன்னதும் தமிழே
ஒளவை மொழியும் அழகு தமிழே
கம்பன் கொட்டியதும் கனிந்த தமிழே
கலிங்கம் கட்டி ஆண்டதும் தமிழே
முத்தமிழும் பொங்கியது புனிதத் தமிழே
மூவுலகும் போற்றும் முத்தான தமிழே
மஞ்சள் பூசியும் வரவில்லை மரபுத்தமிழ்
மாற்றான் மடியிலும் பிறக்கவில்லையே தமிழ்
மான்புடன் சிறந்தது வீரத்தின் தமிழே
சிந்தையில் ஊறியது சிங்காரத் தமிழே
சிந்தனையைத் தூண்டுவதும் செந்தமிழ் அன்றோ
பஞ்சம் இல்லையே பாரதத் தமிழிற்கு
பொங்கு தமிழே புலவிவரும் தமிழே
கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...