13
Oct
ராணி சம்பந்தர்
இயற்கை வரமே
இதுவும் கொடையே
மழை வருது வெயில் தருது
மழையை விடச் சின்னதே
அதற்குள் இருக்கும்...
09
Oct
வரம்பு மீறாதே
-
By
- 0 comments
வரம்பு மீறாதே சர்வேஸ்வரி சிவரூபன்
ஃஃஃஃஃஃஃஃஃ
மனிதம் சிறக்க பழகு மனிதா
புனிதம் அதை உணர்வாய்...
09
Oct
இணையமே நீ இல்லையெனில்
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
துணையது தந்திடும் பலவாய்
துயரமும் துக்கமும் ஆற்ற
அணைப்பவர் முகமது அறியா
அன்பினில் ஒன்றியே எழுத
கணையது...
சிவருபன் சர்வேஸ்வரி
புலவி வருவது தமிழே..!
தமிழே தமிழின் அருட்ச் சுவையே
தாகம் தீராத மறத்தின் தமிழே
தலையும் வணங்கும் தமிழே மணக்கும்
தனித்துவச் சிறப்பு எய்வதும் தமிழே
பாரம்பரியமான பைந்தமிழ் சுடரே
பணபாடும் பாரதி கண்டதும் தமிழே
பொய்யாமொழியார் சொன்னதும் தமிழே
ஒளவை மொழியும் அழகு தமிழே
கம்பன் கொட்டியதும் கனிந்த தமிழே
கலிங்கம் கட்டி ஆண்டதும் தமிழே
முத்தமிழும் பொங்கியது புனிதத் தமிழே
மூவுலகும் போற்றும் முத்தான தமிழே
மஞ்சள் பூசியும் வரவில்லை மரபுத்தமிழ்
மாற்றான் மடியிலும் பிறக்கவில்லையே தமிழ்
மான்புடன் சிறந்தது வீரத்தின் தமிழே
சிந்தையில் ஊறியது சிங்காரத் தமிழே
சிந்தனையைத் தூண்டுவதும் செந்தமிழ் அன்றோ
பஞ்சம் இல்லையே பாரதத் தமிழிற்கு
பொங்கு தமிழே புலவிவரும் தமிழே
கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Author: Nada Mohan
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...
11
Oct
-
By
- 0 comments
ஜெயம்
பெண் ஓர் இல்லறத் துறவி
அன்பை அள்ளி இறைத்திடும் இறைவி...