02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
சிவரூபன் சர்வேஸ்வரி
வெற்றிப் பயணம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வெற்றிமுரசு கொட்டுதங்கே கொண்டாட்டம் பாருதம்பி
வற்றிவிட்ட குளத்திலும் வைகைவந்து குதித்ததடா
பற்றிவிட்ட மகிழ்வினிலே மீன்களும் துள்ளுதுதம்பி
கற்றுவிட்ட போதினிலே களமாடவும் நின்றதடா
சுற்றிவிட்ட பம்பரம்போல் சக்கரமாய் சுழருதடா
இற்றவரை கஸ்டமென்றாய் இனியுமொரு சுகமேதம்பி
வீற்றிருந்தேன் அல்லிக் குளத்தருகே ஆரவாரம்கொட்டுதங்கே
தெற்குநோக்கி நின்ற தெய்வம் வடக்கிலே உதயமடா
சத்தியமாய் சொல்லிப்புட்டேன் சங்கதி தெரியுமா
வெற்றியும் எனக்குத்தான் நற்ச்சபையிலே தேர்வானேன்
முற்றிப் பழுத்ததடா முத்தமிழும் முக்கனியும்
விற்றிட முடியாத அழியாச் சொத்துமடா
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...