29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
சிவா சிவதர்சன்
வாரம் 168 ” என் அண்ணா ”
அன்பும் அறிவும் நிறை களஞ்சியம் நீயண்ணா
ஆற்றல் பல கொண்டவன் நீ, ஆறுதல் தரும் அட்சயபாத்திரம்
இயற்கையாய் இனியவன்
இங்கிதம் அறிந்தவன்
ஈதலில் வள்ளல் அன்னை ஈன்ற புதல்வரில் முதல்வன்
உயர் குணங்களில் குன்றேறி நிற்பவன் உறவுகள் பேணும் வல்லவன்
ஊறிவழியும் பண்பின் ஊற்று என்றும் வற்றாதவன்
எமனுக்கும் அஞ்சாதவன் எதுவரினும் எதிர்கொள்பவன்
ஏற்பது இகழ்வு என உழைத்து வாழ உறுதிகொண்டவன்
ஐயம் திரிபறக்கற்றவன் ஜயமிட்டு உண்பவன்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் கோள்கை பொருந்தியவன்
ஓங்கியுயர்ந்த ஆகிருதி ஓயாமல் உழைக்கும் திறன் உடையவன்
ஔவியம் பேசாதவன் நொந்தவர்க்கோ ஔடதமாய் திகழ்பவன்
ஃதும் ஐயமின்றி அண்ணா உன் மலரடிக்கே சமர்ப்பணம்
அண்ணா நீ நீடூழி வாழவேண்டும் வளங்கள் மேலும் பெறவேண்டும்.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...