05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
சிவா சிவதர்சன்
வாரம் 168 ” என் அண்ணா ”
அன்பும் அறிவும் நிறை களஞ்சியம் நீயண்ணா
ஆற்றல் பல கொண்டவன் நீ, ஆறுதல் தரும் அட்சயபாத்திரம்
இயற்கையாய் இனியவன்
இங்கிதம் அறிந்தவன்
ஈதலில் வள்ளல் அன்னை ஈன்ற புதல்வரில் முதல்வன்
உயர் குணங்களில் குன்றேறி நிற்பவன் உறவுகள் பேணும் வல்லவன்
ஊறிவழியும் பண்பின் ஊற்று என்றும் வற்றாதவன்
எமனுக்கும் அஞ்சாதவன் எதுவரினும் எதிர்கொள்பவன்
ஏற்பது இகழ்வு என உழைத்து வாழ உறுதிகொண்டவன்
ஐயம் திரிபறக்கற்றவன் ஜயமிட்டு உண்பவன்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் கோள்கை பொருந்தியவன்
ஓங்கியுயர்ந்த ஆகிருதி ஓயாமல் உழைக்கும் திறன் உடையவன்
ஔவியம் பேசாதவன் நொந்தவர்க்கோ ஔடதமாய் திகழ்பவன்
ஃதும் ஐயமின்றி அண்ணா உன் மலரடிக்கே சமர்ப்பணம்
அண்ணா நீ நீடூழி வாழவேண்டும் வளங்கள் மேலும் பெறவேண்டும்.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...