26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
சிவா சிவதர்சன்
வாரம் 168 ” என் அண்ணா ”
அன்பும் அறிவும் நிறை களஞ்சியம் நீயண்ணா
ஆற்றல் பல கொண்டவன் நீ, ஆறுதல் தரும் அட்சயபாத்திரம்
இயற்கையாய் இனியவன்
இங்கிதம் அறிந்தவன்
ஈதலில் வள்ளல் அன்னை ஈன்ற புதல்வரில் முதல்வன்
உயர் குணங்களில் குன்றேறி நிற்பவன் உறவுகள் பேணும் வல்லவன்
ஊறிவழியும் பண்பின் ஊற்று என்றும் வற்றாதவன்
எமனுக்கும் அஞ்சாதவன் எதுவரினும் எதிர்கொள்பவன்
ஏற்பது இகழ்வு என உழைத்து வாழ உறுதிகொண்டவன்
ஐயம் திரிபறக்கற்றவன் ஜயமிட்டு உண்பவன்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் கோள்கை பொருந்தியவன்
ஓங்கியுயர்ந்த ஆகிருதி ஓயாமல் உழைக்கும் திறன் உடையவன்
ஔவியம் பேசாதவன் நொந்தவர்க்கோ ஔடதமாய் திகழ்பவன்
ஃதும் ஐயமின்றி அண்ணா உன் மலரடிக்கே சமர்ப்பணம்
அண்ணா நீ நீடூழி வாழவேண்டும் வளங்கள் மேலும் பெறவேண்டும்.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...