04
Mar
அகிலத்தில் அன்புருவாய் வாழ்ந்து
இகமதில் அறிவுச் சிகரங்களாய்
வாழ வைத்த தெய்வங்கள் அன்னை தந்தை
அன்புக்காக வாழும்...
04
Mar
பெண்ணெனும் பெருமை 05.03.2026
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
பெண்ணெனும் பெருமை (752)
பெண் என்றாலே
பெருமைதான் உலகு
ஆண்...
03
Mar
எங்கே அமைதி
-
By
- 0 comments
தன் இதயக் கதவை பூட்டி வைத்து
அண்டம் முழுவதும் அலைகின்றான் அமைதியைத் தேடி...
சிவா சிவதர்சன்
[ வாரம் 260 ]
“பணம்”
பணமின்றி வாழமுடியாத இன்றைய உலகம்
பசிக்கு உணவும் படுக்க இடமில்லா அவலம்
பணமின்றி அன்றைய மனிதன் பண்டமாற்றின் அதிசயம்
பாடுபடு,சோம்பலறு! அடைவாய் பணப்புழக்கம்
பணம் என்னடா பணம்? குணம்தானடா நிஜம்
பசித்த வயிற்றுக்கு பால் ஊற்றுமா குணம்?
வேண்டாமே இந்த வேதாந்தம்! முயன்றுதேடு சுகம்
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே,காண்கிறாய் நிதம்
மிதிபடுபவன் கூட பணம்வந்தால் மதிக்கப்படுகிறான்
இல்லாதவன் வாய்ச்சொல் இல்லாளும் கேளாள்
ஈன்றெடுத்த தாயும் தேடாள்
முயற்சி திருவினையாக்கும்,இலட்சுமி கடாட்சம் தருவாள்
பணமே சாதனை செய்யுங்கூரிய ஆயுதம்
தனியொருவர் முதல் அரசுவரைகையாளும் சூட்சுமம்
பிறருழைக்க அதில் சவாரி செய்தலே இவர்களது சுபாவம்
பெற்ற தாயையும்விற்கத்துணிந்தவர், பணம்படுத்தும் பாடாம்.
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...
03
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
விட்டகலா வேட்கையில் வாழுகின்ற வரம்
வேண்டுமே தாய்மையின் பரிசத்தின் பலம்
பெண்ணினத்து பேறுகள் பெருமையில்...
28
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்
223
"நலம் பெற"
நலம் பெற
நாமும் நம்மை காப்போம்!
உடலும் மனமும் தூய்மை காப்போம்!
நோய்கள்...