10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
செல்லாக்காசு
ஜெயம் தங்கராஜா
இதுவரை உன்னை மதித்தவர்கள்
குருவென்று உன்னை துதித்தவர்கள்
உன் பேச்சை புறக்கணித்தால்
உன் செயலை அவமதித்தால்
சொல் எடுபடாதவர் என்றானாய்
செல்வாக்கு இல்லாத நபரானாய்
செல்லாக்காசு என்பதாய் உன்னிலை
செல்வம் இழந்ததால் இன்நிலை
பையில் இருக்குமட்டுமே கூட்டம்
கையில் இல்லையென்றால் ஓட்டம்
பொய்யான மனிதரையும் தெரியும்
மெய்யான வாழ்க்கையும் புரியும்
கூப்பிட முன்பே வருவார்
சாப்பிட அமிர்தமே தருவார்
பிள்ளையாகி அக்கறை இருக்கின்றபோது
இல்லையென்றால் ஊருலகம் மதிக்காது
உலக வாழ்க்கை இப்படித்தான்
பழகும் பாசமாக அப்படித்தான்
நிலவரம் மோசமானால் செல்லாக்காசு
நிலைமையோ அற்பமான வெறுந்தூசு
20-06-2025

Author: Nada Mohan
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...