“செல்லாக்காசு”

சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்_194

“செல்லாக்காசு”
மதிப்பு இழந்த பணம்
பதிக்கி வைக்கும் குணம்
வங்கியில் வைப்பிடாது
முடக்கிய காசு!

நாம் சொல்வதை காதில் வாங்காது
தன்பாட்டில் நடந்து கொள்வது
சொல்பேச்சு கேட்காது
நீதி நியாயம் அற்ற மனிதன்!

ஓடி ஓடி திரிந்த மாந்தன்
ஓய்து பாயும் படுக்கையுமாக இருக்கும் போது
செல்லாக்காசாக மாறிவிட்டேன் வார்த்தை ஞாலம் வந்து போகும்!

நன்றி
சிவாஜினி சிறிதரன்
22.06.25

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading