” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

“செல்லாக்காசு”

சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்_194

“செல்லாக்காசு”
மதிப்பு இழந்த பணம்
பதிக்கி வைக்கும் குணம்
வங்கியில் வைப்பிடாது
முடக்கிய காசு!

நாம் சொல்வதை காதில் வாங்காது
தன்பாட்டில் நடந்து கொள்வது
சொல்பேச்சு கேட்காது
நீதி நியாயம் அற்ற மனிதன்!

ஓடி ஓடி திரிந்த மாந்தன்
ஓய்து பாயும் படுக்கையுமாக இருக்கும் போது
செல்லாக்காசாக மாறிவிட்டேன் வார்த்தை ஞாலம் வந்து போகும்!

நன்றி
சிவாஜினி சிறிதரன்
22.06.25

Nada Mohan
Author: Nada Mohan