இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

வலைப்பூ
உருளும் உலகின்
தொழில் நுட்ப
வலைப்பூ
உல்லாச சல்லாபம்
ஆடிடும் வலைப்பூ

இளையசமுதாயம்
இருக்கி அணைப்பூ
இல்லாது இருப்பதாய்
இருட்அடிப்பு

களவு பொய் கனவுலகு
கட்டிப் போட்டு ஆடுது
கட்டுப் பாடு இன்றியே
வலைப்பூவை நாடுது

சிலந்திப் பின்னலாய்
சீரிய வலையில்
சிக்கிய தலைமுறை
சீக்கிரம் விடுபடவே
சிந்தித்து செயல்படவே

செல்வி நித்தியானந்த ன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading