29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
ஜெயம் தங்கராஜா
எதிர்ப்பு அலை
அதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பு அலையது
சதிகாரக் கும்பலின் முடிவு நிலையிது
சூழ்ச்சியால் வந்த ஒர் ஆட்சி
வீழ்ச்சியைக் காணும் ஓர் காட்சி
குள்ளநரிகள் குதித்தே கும்மாளம் போட்டன
வெள்ளை மனங்கொண்டதாய் தங்களைக் காட்டின
சர்வவல்லமை பொருந்தியவரென பெயரும் சூட்டின
சர்வாதிகாரத்தாலே தம் ஆட்சியை ஓட்டின
நாளடைவில் தானே மக்களுக்கும் புரிந்தது
பாழடைந்த வாழ்க்கை யாராலென்று தெரிந்தது
கலைக்கவே நரிகளை களைத்தவர் போராட்டம்
நிலைக்கவோ நரிகளும் அரசியல் சூதாட்டம்
ஊளையிட்டு மக்களை ஏமாற்றியது அந்தக்காலம்
கோளைகளில்லை மக்களென்றுமென எடுத்தார் புதியகோலம்
வாழ்வதற்கு வழியில்லாமல்ச்செய்த அரசை துரத்தவே
ஆள்வதற்கு அருகதையான தலைவர்களை இருத்தவே
ஜெயம்
14-04-2022

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...