02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
ஜெயம் தங்கராஜா
கவி 709
கைக்குள் கையாய் கைதொலைபேசி
அடிமையாக்கி தனக்குக் கீழே வைத்தாலென்ன
படிப்படியாக தூக்கத்தை தினமும் தொலைத்தாலென்ன
நேரத்தை தின்றுமுழுங்கி ஏப்பம் விட்டாலென்ன
பாரதூரமான கருவியிதென யாரும் திட்டினாலென்ன
காலையில் எழுந்தவுடன் கைக்குள்ளே அடங்குமிது
மாலை கடந்தாலும் நட்போ முடங்காதது
உறவுகளும் தாராத அப்படியொரு சந்தோசம்
திறந்துவிட பக்கங்களை வாழ்நாள் சுகம்பேசும்
கையாள தெரிந்தவர்க்கு வாழ்க்கையிலே வரம்
கையளவாய் இருந்துகொண்டு உலகளவைத் தரும்
நோக்கியா முதற்கொண்டு சம்சுங்வரை நன்மையதே
போக்கிய நாட்களுக்குள் பெற்றதென்றால் உண்மையதே
சாபமென்று சொல்பவர்கள் பாவிக்கத் தெரியாதவர்கள்
பாவமவர்கள் நாகரீக உலகத்தை புரியாதவர்கள்
அளவோடு அறிவியலை பயன்படுத்துவார் அறிவுடையார்
பலனற்ற தேடல்களை தேடுபவர் அறிவடையார்
ஜெயம்
01-02-2024
Author: Nada Mohan
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...