04
Mar
அகிலத்தில் அன்புருவாய் வாழ்ந்து
இகமதில் அறிவுச் சிகரங்களாய்
வாழ வைத்த தெய்வங்கள் அன்னை தந்தை
அன்புக்காக வாழும்...
04
Mar
பெண்ணெனும் பெருமை 05.03.2026
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
பெண்ணெனும் பெருமை (752)
பெண் என்றாலே
பெருமைதான் உலகு
ஆண்...
03
Mar
எங்கே அமைதி
-
By
- 0 comments
தன் இதயக் கதவை பூட்டி வைத்து
அண்டம் முழுவதும் அலைகின்றான் அமைதியைத் தேடி...
ஜெயம் தங்கராஜா
சசிச
பணம்
இதுவன்றி ஓரணுவும் அசையாதென்பது மெய்
இதைத்தேடியே ஓடி உருக்குலைகின்றது மெய்
காலங்கள் எல்லாம் விரயமாவதும் எதனாலே
கோலத்தைக் கரைத்து ஓடுவதும் இதனாலே
மதிப்பையும் மரியாதையையும் அளவிடும் சாதனம்
அன்பையும் அற்பமாக்கிடும் அச்சடித்த காகிதம்
நீதியையும் இது விலைகொடுத்து வாங்கும்
பாதி மனிதாக ஆக்கிவிட்டே நீங்கும்
பாதாளம் வரை பாயும் வேதாளம்
தாராளமாக்க இதைத் தேடுபவர் ஏராளம்
உலக இலட்சியமே இதைச் சேர்ப்பதே
தலைகுப்புற தள்ளினாலும் அதனால்தான் மீட்பதே
பணம் இல்லையேல் வாழ்வே மாயம்
தினமும் ஏற்படுமே மனதில் காயம்
இது இல்லாதவன் சமமாவான் பிணத்திற்கு
அது கொண்டுவந்தது கொண்டாட்டத்தை பணத்திற்கு
ஜெயம்
09-04 -3024
Author: Nada Mohan
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...
03
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
விட்டகலா வேட்கையில் வாழுகின்ற வரம்
வேண்டுமே தாய்மையின் பரிசத்தின் பலம்
பெண்ணினத்து பேறுகள் பெருமையில்...
28
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்
223
"நலம் பெற"
நலம் பெற
நாமும் நம்மை காப்போம்!
உடலும் மனமும் தூய்மை காப்போம்!
நோய்கள்...