07
May
சக்தி சிறினிசங்கர்
விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம்
வழிநெடுக வயல்வெளிகள்
வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து
கண்களைக்...
07
May
கனவுப் பயணம்
ஒரு பெரும் கடலாக வாழ்க்கை இருக்க
அதில் கனவுகள் அலைகளாய் பெருக
கனவுப்...
07
May
கனவுப்பயணம்……
ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026
கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து
எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து
எண்ணங்களின்...
ஜெயம் தங்கராஜா
சசிச
பணம்
இதுவன்றி ஓரணுவும் அசையாதென்பது மெய்
இதைத்தேடியே ஓடி உருக்குலைகின்றது மெய்
காலங்கள் எல்லாம் விரயமாவதும் எதனாலே
கோலத்தைக் கரைத்து ஓடுவதும் இதனாலே
மதிப்பையும் மரியாதையையும் அளவிடும் சாதனம்
அன்பையும் அற்பமாக்கிடும் அச்சடித்த காகிதம்
நீதியையும் இது விலைகொடுத்து வாங்கும்
பாதி மனிதாக ஆக்கிவிட்டே நீங்கும்
பாதாளம் வரை பாயும் வேதாளம்
தாராளமாக்க இதைத் தேடுபவர் ஏராளம்
உலக இலட்சியமே இதைச் சேர்ப்பதே
தலைகுப்புற தள்ளினாலும் அதனால்தான் மீட்பதே
பணம் இல்லையேல் வாழ்வே மாயம்
தினமும் ஏற்படுமே மனதில் காயம்
இது இல்லாதவன் சமமாவான் பிணத்திற்கு
அது கொண்டுவந்தது கொண்டாட்டத்தை பணத்திற்கு
ஜெயம்
09-04 -3024
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...