அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

தங்கசாமி தவகுமார்

சந்தம் சிந்தும் கவி
பணி
22.03.22
தங்கசாமி தவகுமார்

தம் கடமை தனை
தான் முடிப்பதே பணி

பிறர் பிடி இல்லாத
தடம் பதிக்கின்றேன் என்பதே
வாழ்கிறேன் என்பதன் பிடி

வந்தவற்றைப் பகிர்வோம்
மகிழ்ச்சியில் கலப்போம்
மனிதன் கொண்ட பணி இதுவென
கற்ற கல்விக்கு ஆசனம் அதுவென
அடுத்த தலைமுறைக்கு பணிப்போம்.

நன்றி
தவகுமார்

Nada Mohan
Author: Nada Mohan