13
Nov
13
Nov
ஏற்றமுறு முதலொலி எண்திசையும் தினமொலி..
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
ஆண்டுகள் முப்பதியேழு சரிதத்தின் வலுவில்
சான்றுகள் பகிர்ந்து இன்றும் செய்திகள் தருகின்ற...
13
Nov
முதல் ஒலி
-
By
- 0 comments
தங்கசாமி தவகுமார்
வியாழன் கவி: முதல் ஒலி
பரந்து எழுந்த தேசம் எங்கும்
பதிந்த...
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி :
“பொங்கும் உளமே தங்கும் தையே”
விதைத்தவை பயனுற
விளைச்சலாய் பெருகிட
விருப்போடு உறவுகள்
விருந்தோம்பி மகிழ்ந்தட
வளம் தரும் தையே வருக
உழைத்திடும் உழவர்
உளமது பொலிவுட பொங்கிட
மாசிலா மலர்வு தரணியில் தங்கிட
தையே மகளே வருக
வானம் பார்க்கும் பூமியிலே
பூவும் பிஞ்சும் எழிலோடு விளைந்திட எட்டுத் திக்கும்
காலம் அறிந்து கருணை பொழிய
தையே வருக வருக
நன்றி
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...