மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி :
“பொங்கும் உளமே தங்கும் தையே”

விதைத்தவை பயனுற
விளைச்சலாய் பெருகிட
விருப்போடு உறவுகள்
விருந்தோம்பி மகிழ்ந்தட
வளம் தரும் தையே வருக

உழைத்திடும் உழவர்
உளமது பொலிவுட பொங்கிட
மாசிலா மலர்வு தரணியில் தங்கிட
தையே மகளே வருக
வானம் பார்க்கும் பூமியிலே
பூவும் பிஞ்சும் எழிலோடு விளைந்திட எட்டுத் திக்கும்
காலம் அறிந்து கருணை பொழிய
தையே வருக வருக
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading