30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
திசை மாறும் திருப்பங்கள்…….
இரா விஜயகௌரி
பிறக்கும் போதே இறப்பெழுதி
இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி
உருண்டு ஓடும் தினங்களுள்ளே
உளைச்சலில் உழலும் மாந்தர்கள் நாம்
நோயும் பிணியும் தொடமுன்னே
அழகாம் நொடிகளை ரசித்தெழுதி
அன்பின் கலப்பில் உணர்விழைய
அகத்துள் உறவை வளர்த்தோமா
நிலையா வாழ்வை நிலையென்று
நிமிடமும் உழைத்து ஓடாக- பிறர்
வாடிட வதங்கிட எம் பணப்பை
நிறைக்க ஓடிய மனிதர்கள் நாம்
அழையாத் தோழர்கள் அடிவருட
அனைத்து நோய்களும் அடிமை கொள்ள
விட்டவை தொட்டவை துயரெழுதி
துடித்தே மாள்வது சரிதானோ
திசையும் திருப்பமும் கணங்களுள்ளே
திருடிட முன்னே வனப்பிடுங்கள்
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...