நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

திருத்தம் நிழல் தேடும்வேளை (பாகம் !)

வஜிதா முஹம்மட் நிழல் தேடும்வேளை
க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள் அடங்கி

நிஜத்தைத் தொலைத்து
நிழல்களை நினைத்து
மௌனியாகி மரணித்து
மனதோடு போராடி நிழல்
தேடும் வேளை

இனவாதம் தலைதூக்க
இடர்கள் வதைக்க
வாழ்வினை வளமாக்க
வழியின்றி வெளியேறி
மகவுகள் நாங்கள்

Nada Mohan
Author: Nada Mohan