திருவிழா

திருவிழா செல்வி நித்தியானந்தன்

கோடை வந்தாலே
கோயில் விழாவாகும்
கோபுரம் எங்குமே
கொள்ளை அழகாகும்

மங்கள வாத்தியம்
மனதை இதமாக்கும்
மகிமையாய் நேர்த்தி
மண்ணிலே பலவாகும்

மக்கள் கூட்டங்களாலே
களவு அதிகரிக்கும்
மதம் பலகடந்தும்
மகிழ்வு இணைவாகும்

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading