” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருவிழா

திருவிழா செல்வி நித்தியானந்தன்

கோடை வந்தாலே
கோயில் விழாவாகும்
கோபுரம் எங்குமே
கொள்ளை அழகாகும்

மங்கள வாத்தியம்
மனதை இதமாக்கும்
மகிமையாய் நேர்த்தி
மண்ணிலே பலவாகும்

மக்கள் கூட்டங்களாலே
களவு அதிகரிக்கும்
மதம் பலகடந்தும்
மகிழ்வு இணைவாகும்

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan