திருவிழா

சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை
இலக்கம் _199

“திருவிழா”

ஊர் கூடி
உறவு கூடி
உற்சவ பெருவிழா
ஒன்றிணைக்கும் திருவிழா!

அலங்கார ஆராதனை சுவாமிக்கு
அமைதி பூஜை
புனிதம் புண்ணியம்
அன்னதானம் மனநிறைவு !

சப்பறம் தேர்திருவிழா தீர்த்தம் பூங்காவனம்
நோன்பு நோக்குதல்
நோய்க்கு மருந்து!

அடியார்களுக்கு விருந்து
நட்டுவ மேளமும்
நாதஸ்வர இசையும்
இன்பம் வந்திடும்
துன்பம் விலகிடும்!

நன்றி
25.08.25

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading