நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

திருவிழா

சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை
இலக்கம் _199

“திருவிழா”

ஊர் கூடி
உறவு கூடி
உற்சவ பெருவிழா
ஒன்றிணைக்கும் திருவிழா!

அலங்கார ஆராதனை சுவாமிக்கு
அமைதி பூஜை
புனிதம் புண்ணியம்
அன்னதானம் மனநிறைவு !

சப்பறம் தேர்திருவிழா தீர்த்தம் பூங்காவனம்
நோன்பு நோக்குதல்
நோய்க்கு மருந்து!

அடியார்களுக்கு விருந்து
நட்டுவ மேளமும்
நாதஸ்வர இசையும்
இன்பம் வந்திடும்
துன்பம் விலகிடும்!

நன்றி
25.08.25

Nada Mohan
Author: Nada Mohan