திருவிழா

சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை
இலக்கம் _199

“திருவிழா”

ஊர் கூடி
உறவு கூடி
உற்சவ பெருவிழா
ஒன்றிணைக்கும் திருவிழா!

அலங்கார ஆராதனை சுவாமிக்கு
அமைதி பூஜை
புனிதம் புண்ணியம்
அன்னதானம் மனநிறைவு !

சப்பறம் தேர்திருவிழா தீர்த்தம் பூங்காவனம்
நோன்பு நோக்குதல்
நோய்க்கு மருந்து!

அடியார்களுக்கு விருந்து
நட்டுவ மேளமும்
நாதஸ்வர இசையும்
இன்பம் வந்திடும்
துன்பம் விலகிடும்!

நன்றி
25.08.25

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading