” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருவிழா

சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை
இலக்கம் _199

“திருவிழா”

ஊர் கூடி
உறவு கூடி
உற்சவ பெருவிழா
ஒன்றிணைக்கும் திருவிழா!

அலங்கார ஆராதனை சுவாமிக்கு
அமைதி பூஜை
புனிதம் புண்ணியம்
அன்னதானம் மனநிறைவு !

சப்பறம் தேர்திருவிழா தீர்த்தம் பூங்காவனம்
நோன்பு நோக்குதல்
நோய்க்கு மருந்து!

அடியார்களுக்கு விருந்து
நட்டுவ மேளமும்
நாதஸ்வர இசையும்
இன்பம் வந்திடும்
துன்பம் விலகிடும்!

நன்றி
25.08.25

Nada Mohan
Author: Nada Mohan