02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே
கவி 721
திறனின் மேன்மை
தீட்டும் குழந்தைகளே
இவர்களின் உலகம் எவர்க்கிங்கு தெரியும்
இவர்களின் திறன்கள் யாருக்கிங்கு புரியும்
தனித்துவமான மன உணர்வினைக் கொண்டு
தனிப்பட்ட திறமையால் மிளிர்கின்றார்கள் இன்று
கொண்டாலே ஆர்வம் ஒரு துறையில்
கண்டும் விடுவார்கள் கரையினை நிறைவில்
இறுகிய மதியும் இழகியே உருவாக்கியது
சுருங்கிய மனதும் சிந்தனையை கருவாக்கியது
எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கை எதிர்பார்த்து
சொல்வதில் கொஞ்சம் பிடிவாதத்தையும் சேர்த்து
ஒன்றையே மறுபடியும் செய்தாலும் அருமை
ஒன்றுக்கு மேற்பட்ட திறன்களினால் பெருமை
அபாரமான ஞானம் உடையவர்களென்பது உண்மையே
விவரமான குழந்தைகளிவர்கள் இவருலகம் மென்மையே
ஊக்கங்களோடு ஏக்கங்களின்றி பூத்துவிடும் பூக்கள்
தேக்கியே திறன்களை காவிச்செல்லுமே நாட்கள்
ஜெயம்
24-04-2024
Author: Nada Mohan
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...