10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
நகுலா சிவநாதன்
பட்டாம்பூச்சி
சிறகு விரிக்கும் பட்டாம் பூச்சி
சிந்தை திறக்கும் வனப்புக்கள்
உறவைத் தேடும் அன்பு உள்ளம்
உணர்வை பகிரும் பேருள்ளம்
நிறங்கள் காட்டும் எழில் வடிவம்
நிறைந்து பெருகும் பூச்சியினம்
பறந்து செல்லும் அழகு கண்டு
பாரில் மகிழ்வு கொள்கின்றோம்
பூக்கள் தேடி பறக்கும் காட்சி
புனிதம் காணும் அன்பினிலே
பாக்கள் வடிக்க பசுமை நிறைக்க
பாதை அமைக்கும் பூச்சியினம்
பூக்கும் மலரை நாடி யினமே
புனிதத் தேனை பருகிடுமே
தாக்கம் இல்லாத் தனியி னமேநீ
தடைகள் உடைத்து பறந்திடுவாய்
வண்ண அழகு கொண்ட சாதி
வடிவம் பலதும் பெற்றிடுவாய்
எண்ண போலச் சுற்றி நீயும்
எல்லா இடமும் போவாயே
கண்ணில் உன்னைக் காணும் அழகு
களிப்பு தோன்ற வைக்கிறதே
மண்ணில் தேனை எடுத்து நீயும்
மாற்றம் காணும் அழகினமே!
நகுலா சிவநாதன்1724

Author: Nada Mohan
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...