” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

நகைப்பானதோ மனிதநேயம்

செல்வி நித்தியானந்தன்
நகைப்பானதோ மனிதநேயம்

எள்ளியும் நகையாடியும்
எரிச்சல் பலஊட்டியும்
எப்டுத் திசையெங்கும்
எண்ணிலடங்கா துயரே

மனிதநேயம் மடிந்தும்
மண்ணுக்குள் புதைந்தும்
மனமதை கல்லாக்கியும்
மரமாகிய நேயமும்

பணத்தை சேமித்தும்
பலநாட்டில் தேக்கியும்
பற்பல அட்டூழியம்
பாரினில் நடந்தும்

பேரிடர் என்றதும்
பேணிய செல்வமும்
பெருஉதவி செய்ததும்
மெச்சுதே மனிதநேயம்

Author:

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading