மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

நன்றி

செல்வி நித்தியானந்தன்
நன்றி

எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது

முடியும் நீங்க எழுத
முயலும் போது புரியும்
முடியா தென இல்லை
முன்பு சொன்ன உறவு

முதல் கிறிக்கி எழுதி
அதை வாசித்து காட்டி
பிழை சரி சொல்லி
பேச வைப்பா நல்லா

இப்போ எழுத இலகு
இதுவே இன்றும் உலகு
இயல்பே சிந்தும் அழகு
நன்றி சொல்லி பழகு
(வஜிதாவுக்கு. நன்றி)

செல்வி நித்தியானந்தன்

Author:

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading