03
Sep
நன்றியாய் என்றுமே..
வசந்தா ஜெகதீசன்
இயற்கையின் ஈர்ப்பும்
உலகியல் வளமும்
உதவிடும் சேவையும்
நானில காப்பும்
நன்றிக்கு வித்தாய்
பெற்றோர் பேறும்
பெருநல வாழ்வும்
கற்றோர்...
Vajeetha Mohammed
௨டலைமூடி ௨யிர்கொடுத்தாய்
இயற்கைையை சுழலவைத்தாய்
பெற்றோரைக் க௫வாக்கி
மானிடத்தை ௨௫வாக்கி
மண்ணிலே வாழவைத்தாய்
பலதைக்கற்றுணர பகுத்தறிவு
பகிர வைத்தாய்
நன்நெறி ஆய்ந்தறிய
ஆசானை தந்தி௫ந்தாய்
வாழ்வது ஒர் முறைதான்
வாழ்த்துக்கள் நெறிமுறைதான்
அனைத்துக்கும் நன்றி சொல்வேன்
ஆயுள்வரை இறைவா நன்றியாய்
என்றுமே
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.