” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே

Vajeetha Mohammed
௨டலைமூடி ௨யிர்கொடுத்தாய்
இயற்கைையை சுழலவைத்தாய்
பெற்றோரைக் க௫வாக்கி
மானிடத்தை ௨௫வாக்கி
மண்ணிலே வாழவைத்தாய்

பலதைக்கற்றுணர பகுத்தறிவு
பகிர வைத்தாய்
நன்நெறி ஆய்ந்தறிய
ஆசானை தந்தி௫ந்தாய்

வாழ்வது ஒர் முறைதான்
வாழ்த்துக்கள் நெறிமுறைதான்
அனைத்துக்கும் நன்றி சொல்வேன்
ஆயுள்வரை இறைவா நன்றியாய்
என்றுமே

Nada Mohan
Author: Nada Mohan