நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

நன்றியாய் என்றுமே

Vajeetha Mohammed
௨டலைமூடி ௨யிர்கொடுத்தாய்
இயற்கைையை சுழலவைத்தாய்
பெற்றோரைக் க௫வாக்கி
மானிடத்தை ௨௫வாக்கி
மண்ணிலே வாழவைத்தாய்

பலதைக்கற்றுணர பகுத்தறிவு
பகிர வைத்தாய்
நன்நெறி ஆய்ந்தறிய
ஆசானை தந்தி௫ந்தாய்

வாழ்வது ஒர் முறைதான்
வாழ்த்துக்கள் நெறிமுறைதான்
அனைத்துக்கும் நன்றி சொல்வேன்
ஆயுள்வரை இறைவா நன்றியாய்
என்றுமே

Nada Mohan
Author: Nada Mohan