09
Apr
நேவிஸ் பிலிப் கவி இல (589)
விஞ்ஞானம் அறியா காலமதில்
இயற்கையோடிணைந்த வாழ்வில்
விளைந்த காய் கனிகளை...
09
Apr
மாசற்றஉலகே நோயற்றவாழ்வு
-
By
- 0 comments
இல 82
மாசற்றஉலகே நோயற்றவாழ்வு
மரம் நட்டு மண்
காத்து மழைவரச்
செய்வோம்..!
வெயிலில் காயும்...
09
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……
-
By
- 0 comments
இரா விஜயகௌரி
இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில்
இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு
காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி
உள்துளைபுகுந்து...
நாளை என்ன நடக்கும்
கெங்கா ஸ்ரான்லி
மண்ணிலே பிறந்தவர்கள்
விண்ணுக்கு கடைசியில் செல்வர்
பிறக்கும்போதே படைத்தவன்
இறப்பும் எப்போது எனெழுதி வைப்பான்
இடையில் நாம் என்ன செய்கின்றோம்
இதையாரவது நினைப்பார்களா
வாழ்வியலை வளமாக்க
மட்டுமே சிந்திப்பர்
வாழ்வு முடிந்தால்
என்ன நடக்கும் எதுவுமே நடக்காது
இருக்கும் போது நாலுபேருக்கு
நல்லது செய்ய வேண்டும்
நன்மை செய்யாவிட்டாலும்
தீமையாவது செய்யாமல் விடவேண்டும்
அடுத்தவர் பற்றி கண்டனம்
அடுத்தவர் குடும்பத்திற்குள் தலையீடு
ஆக்கபூர்வ மற்ற செயல்
அங்கிங்கென அலைபாயும் மனம்
இவை தவிர்த்து நாளை என்ன
நடக்கும் என சிந்தித்தால்
நானிலத்தில் நல்லதே. நடக்கும்
நல்ல மனிதராக எல்லோரும்
இருப்பார்கள்
இது இயற்கை நியதியா
Author: Nada Mohan
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...
07
Apr
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...